சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு, விவசாயிகள் நிலத்தை வழங்க சம்மதிக்கின்றார்களா அல்லது எதிர்ப்பு தெரிவிக்கின்றார்களா என்பதை அறிய வாக்கெடுப்பு நடக்கிறது.