வங்கிகள் இணைப்பை கண்டித்து, வங்கி ஊழியர்கள் வருகின்ற 24, 25 ஆம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.