சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலை கடைகளில் தடையின்றி துவரம் பருப்பு வழங்குவதற்குத் தேவையான இருப்பு உள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.