விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் கரும்பு டன் ஆதார விலையாக ரூ.1,550 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உழவர் பேரியக்கம் கோரியுள்ளது.