இந்தியாவின் 9 நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த ஃபோர்டு நிறுவனத்தின் சாலையோர உதவி திட்டம் தற்போது கோவை உட்பட 13 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.