தங்கள் நாட்டு விவசாயிகளின் நலன்களை சமரசம் செய்யும் எந்த உடன்படிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியாவும் சீனாவும் எடுத்த நிலைப்பாட்டை அடுத்து ஜெனிவாவில் கடந்த 9 நாட்களாக நடந்த வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.