பெரம்பலூரில் அமைக்கப்படும் பல்நோக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி இந்த மாதத்திற்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.