இந்த வருட தொடக்கத்தில் பங்குச் சந்தை ஆரோக்கியமானதாக இருந்தது. இது வரை இல்லாத அளவு அதிகரித்து ஜனவரி 10ஆம் தேதி மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 21,206.77 புள்ளிகளை தொட்டது.