பருத்தி மீதான இறக்குமதி வரியை முழுவதுமாக நீக்குவதுடன், இதன் ஏற்றுமதிக்கும் தடை விதிக்க வேண்டும் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பு கோரியுள்ளது.