ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு இயற்கை எரிவாயு கொண்டு வரும் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.