தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்ததாக ஜோதி ஓவர்சிஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரமோத் சோமானிக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் விதிக்கப்பட்டது.