புதுதில்லி: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பிற்கேற்ப நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை அதிகரிக்க முடியாததால் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.650 கோடி இழப்பு ஏற்படுகிறது.