கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலைகளை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று பிரதமரைச் சந்தித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா வலியுறுத்தியுள்ளார்.