வங்கிகளின் பங்குகளை 74 விழுக்காடுவரை அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கும் மத்திய அரசின் அனுமதிக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.