பங்குச் சந்தையில் மோசடி செய்த குற்றத்திற்காக, பங்குச் சந்தை புரோக்கர் கேதன் பரேக் மற்றும் ஐந்து பேருக்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதி மன்றம் ஒரு வருட கடுங்காவல் தண்டனை விதித்தது.