உலக பொருளாதார வீழ்ச்சியால், முதலீட்டாளர்கள் பொறுமை காப்பது எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.