தொடர் பண்டிகைகள் காரணமாக மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை ஆகியவற்றிற்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் 24-ம் தேதியே பங்குச்சந்தை வர்த்தகம் துவங்குகிறது.