கர்நாடகா மாநிலத்தில் இம்மாதம் 22 ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் குறிப்பாக ஈரோடு, கோவை, சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.