தென் ஆப்பிரிக்காவில் கடும் மின் வெட்டால் தங்கச் சுரங்கங்களில் தங்கம் வெட்டி எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தி்ன் விலை கடுமையாக அதிகரித்தது.