விமான பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால், இதன் மீது விதிக்கப்படும் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் கேட்டுக் கொண்டார்.