பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்புகள் முன்பு இருந்ததைவிட தற்போது பலமாக இருக்கின்றது என்று நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் பிரேம் சந்த் குப்தா கூறினார்.