பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியங்கள், அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு ஆகியவைகளுக்கு கடன் வழங்குவதற்கு வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.