பங்கு வெளியீட்டின் போது சிறு முதலீட்டாளர்களுக்கு 10 விழுக்காடு சலுகை விலையில் பங்குகளை ஒதுக்குவதற்கு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) அனுமதி அளித்துள்ளது.