மத்திய மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ஓய்வூதிய ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.