''தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் ( இ.பி.எப் ) சேர்ந்துள்ள பணம் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது'' என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் தெரிவித்தார்.