மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே, சென்செக்ஸ் குறியீட்டு எண் 549 புள்ளிகள் அதிகரித்து 19,792.51 புள்ளிகளை தொட்டது.