தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 1,600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் புதிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க தமிழக மின் வாரியத்திற்கும், பெல் நிறுவனத்திற்கும் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.