காப்பீடு நிறுவனங்கள், மோசடியில் ஈடுபடும் முகவர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று காப்பீடு ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் ( இர்டா) கூறியுள்ளது.