அந்நிய நாடுகளில் இருந்து பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.