ஆந்திர மாநிலம், ஹைதரபாத்தைச் சேர்ந்த விரிஞ்சி டெக்னாலஜிஸ் மென்பொருள் வடிவமைப்பு மற்றும் இடர்நீக்கும் பணிகளை செய்து வருகிறது. இது மூன்றாவது மென்பொருள் வடிவமைப்பு மையத்தை செகந்திராபாத்தில் நேற்று துவக்கியது.