தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் சன்னரக மிளகாய் அதிக அளவில் இருப்பில் உள்ளது. இதனால் அடுத்த பருவத்தில் கொள்முதல் விலை குறையலாம் என விவசாயிகளுக்கு, கோவை விவசாய பல்கலைக்கழக உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.