கடந்த வாரம் பெய்த தொடர் மழையில் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாகை மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் தெரிவித்துள்ளார்!