அண்மையில் பெய்த தொடர் மழையால் சேதமடைந்தப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 8 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!