பயிரிடப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியிருந்ததால் அவற்றை காப்பதற்கான வழிமுறைகளை தஞ்சை வேளாண் இணை இயக்குநர் மு. ஜோதி கூறியுள்ளார்!