தஞ்சை, திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 178 பெரும் ஏரிகளும், குளங்களும் நிரம்பிவிட்டதால் மேலும் மழை பெய்தால் அதனால் பெரும் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது!