இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.52 புள்ளிகள் உயர்ந்து 20987 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 38.75 புள்ளிகள் உயர்ந்து 6239 புள்ளிகளாகவும் நிறைவடைந்தன.