பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 9.27 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20159 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 2.60 புள்ளிகள் உயர்ந்து 6032 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.