இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 59.02 புள்ளிகள் அதிகரிது 19,750.86 புள்ளிகளுடனும், நிப்டி 19.45 புள்ளிகள் அதிகரித்து 5,954.20 புள்ளிகளுடன் காணப்படுகின்றன.