இன்று அந்நியச் செலவாணி சந்தையில் வங்கிகள் உட்பட பல்வேறு தரப்பினர் டாலரை விற்பனை செய்தனர். இதனால் டாலரின் மதிப்பு குறைந்து, இந்தயி ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.