இன்று ஆசிய நாடுகளில் சாதகமான நிலை நிலவியதால், இந்திய பங்குச் சந்தையும் ஏற்றத்தை கண்டது. கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வந்த பங்குச் சந்தையில், இன்று நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. ஆனால் இதே நிலை இறுதி வரை தொடருமா என்பது சந்தேகமே.