மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, ஏற்ற இறக்கத்துடன் இருந்த குறியீட்டு எண்கள், மதியம் சுமார் 1.30 மணிக்கு பிறகு அதிகரிக்க துவங்கின. அதே நேரத்தில் கடைசி வரை அதிக அளவு மாறுபாடுடன் இருந்தது.