மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, ஏற்ற இறக்கத்துடன் துவங்கின. நண்பகல் 12 மணியளவில் சீராக குறியீட்டு எண்கள் அதிகரித்தன.