மும்பை பங்குச் சந்தை குறியீட்டில் இன்று காலை முதலே உயர்வு காணப்பட்டது. பிற்பகல் 1.30 மணியளவில் 409 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 631.55 ஆக பிஎஸ்இ குறியீடு இருந்தது.