இந்த வாரத்தின் துவக்க நாளான இன்று மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) புள்ளிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்வை எதிர்கொண்டன.