மும்பை:பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன. ஆனால் அதிக அளவு ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதே நிலை தொடரும் என்று தெரிகிறது.