சென்னை: காய்கறி வரத்து கணிசமாக குறைந்துள்ளதால் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது என்று சென்னை கோயம்பேடு காய்கறி சங்கத்தின் முன்னாள் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.