பங்குச் சந்தைகளில் நண்பகல் 12.30 மணிக்கு பிறகு மாற்றம ஏற்பட்டது. இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.