மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. நண்பகல் 1 மணிக்கு பிறகு தொடர்ந்து எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிகரித்தன.