மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது அதிகரித்து இருந்த குறியீட்டு எண்கள், அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே குறைய ஆரம்பித்தன.