மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் கடந்த இரண்டு நாட்களாக நிலவி வந்த சரிவு இன்று மாறியது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன.